எஸ்.ஜே சூர்யா செஞ்ச சாதனையை தமிழ் சினிமாவிலேயே யாரும் செய்யலை..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகராக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக இருந்தது. அப்படியாக ஆரம்பத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுத்தன. அவர் இயக்கிய வாலி, குஷி மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வெற்றியைதான் கொடுத்தன. ஆனாலும் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எஸ்.ஜே சூர்யா. அப்படியாக […]

மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..

ar rahman

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். கருநாடக சங்கீதம் தமிழ் சினிமாவில் அதிகமாக பழக்கத்தில் இருந்தப்போது அதை மாற்றி வெளிநாட்டு இசைகள் பலவற்றையும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான். அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களின் இசையில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டு இருந்தது ஏ.ஆர் ரகுமானின் இசை. அதனால்தான் அவரை இசைப்புயல் என்கிறோம். இப்படி பல பெருமைகளை பெற்றவராக இருந்தும் கூட ஏ.ஆர் ரகுமான் ஒரு சில எதிர்மறையான விஷயங்களையும் செய்துள்ளார். […]

அந்த படம் திரும்ப வருமா சார்!.. எஸ்.ஜே சூர்யாவை சர்ச்சைக்குள் சிக்கிவிட ப்ளான் போல!..

S J Surya : நியூ படம் வெளியாக ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இயக்குனர் SJ சூரியா நடிகராக நடித்த முதல்படம் இவருடன் இணைந்து சிம்ரன், தேவயாணி மற்றும் கிரண் ராத்தோட் போன்றோர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம். முதல் படத்திலே மிக அருமையான நடிகராக நடித்ததோடு ஒரு ஆவரேஜ் சக்சஸ் கொடுத்த படம். இப்படத்தின் கதை பகலில் சிறுவன் இரவில் இளைஞன் என்ற கதாப்பாத்திரம். கற்பனைக்கும் எட்டாத கதாப்பாத்திரம் தான் ஆனாலும் தமிழ் ரசிகர்களை […]

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

sj suriya

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். […]