• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto
No Result
View All Result
No Result
View All Result
No Result
View All Result

எந்த நடிகையாலும் முடியாது… 3 நிமிஷத்தில் அதை பண்ணிடுவேன்.. அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய்பல்லவி..!

by Raj
November 7, 2024
in Tamil Cinema News
0

sai pallavi

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Saipallavi made her debut in South Indian cinema with the movie Premam. Sai Pallavi has been talking about many things to create awareness. Recently, his talk about actresses’ clothes has become popular

பெரிதாக மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமல் சிம்பிளாக பட நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் ஒரு நடிகை என்றால் அது நடிகை சாய் பல்லவி மட்டும்தான்.

தென்னிந்தியாவிலேயே பெரிதாக மேக்கப் மற்றும் மாடர்ன் உடைகளை விரும்பாத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருக்கிறார். இதனாலேயே சாய் பல்லவிக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் பிரபலம் அடைவதற்காக முக அலங்காரங்களில் துவங்கி முகத்தில் அறுவை சிகிச்சைகள் வரைக்கும் செய்து கொள்கின்றனர். ஆனால் சாய் பல்லவியை பொருத்தவரை தனக்கு கிடைக்கும் மார்க்கெட் மட்டுமே போதுமானது என்று இயற்கையான முக அழகுடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இதனாலையே சாய் பல்லவிக்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். மேலும் வெள்ளை நிறம்தான் அழகு என்பதை ஒரு மூடநம்பிக்கை என்று முதன் முதலில் கூறிய தமிழ் நடிகை என்றால் அது சாய் பல்லவி தான்.

சாய் பல்லவி கொடுத்த பதில்:

இப்படி தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் சாய் பல்லவியின் பேச்சுக்கள் இருந்து வந்துள்ளன. இதே மாதிரி சமீபத்தில் அவர் பேசியிருந்த விஷயம் அதிக வரவேற்பை பெற்றது. சாய்பல்லவியிடம் ஒரு பேட்டியில் எதற்காக எல்லா நிகழ்வுகளுக்கும் புடவை கட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி அதுதான் எனக்கு மிகவும் வசதியான ஒரு ஆடையாக இருக்கிறது. புடவையை கட்டிக் கொண்டோம் என்றால் உடல் பாகங்கள் அனைத்தையும் அது மூடிவிடும். நிகழ்ச்சிகளில் போய் அமர்ந்து விட்டால் நமக்கு எந்த பயமும் இருக்காது.

ஆனால் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போனால் எங்கு துணி விலகும் என்கிற ஒரு பயத்திலேயே அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். மேலும் மற்ற உடைகளை அணிவதற்கு நிறைய நேரம் எடுக்கும் ஆனால் மூன்று நிமிடத்தில் நான் புடவையை கட்டி விடுவேன்.

எனக்கு புடவை அவ்வளவு எளிதானது. அதனால்தான் நான் புடவை கட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி. இதற்கு பதில் அளித்து வரும் ரசிகர்கள் மூன்று நிமிடத்தில் புடவை கட்டுவதற்கு தமிழ் சினிமாவில் நடிகைகளே இல்லை. சினிமா நடிகைகளிலேயே சாய் பல்லவியால் மட்டும்தான் முடியும் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்து வருகின்றனர்.

Tags: sai pallavitamil cinemaசாய்ப்பல்லவிதமிழ் சினிமா
Previous Post

டேய் டைம் வேஸ்ட் பண்ணாம போடா..! ஐந்து முக்கிய நடிகர்களை வச்சு செய்த நடிகர் ஷியாம்..!

Next Post

விஜய்யோட அப்படி நடிக்க ஆசை… நடிகை பூமிகாவுக்கு இருக்கும் விபரீத ஆசை..!

Next Post

விஜய்யோட அப்படி நடிக்க ஆசை… நடிகை பூமிகாவுக்கு இருக்கும் விபரீத ஆசை..!

  • மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!
  • இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!
  • மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!
  • மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!
  • தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Exit mobile version