முதல்ல ரம்பா ட்ரெஸ்ல இருக்குற ஓட்டையை மறைக்கணும்… கில்லி ரீ ரிலிஸ் குறித்து சுந்தர் சி டாக்!.

sundar c

இயக்குனர் சுந்தர் சி தமிழில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் படங்களுக்கு எல்லாம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. சமீபத்தில்தான் அவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கும் திரையரங்கில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது கில்லி படம் மறு வெளியீடாகி பெறும் வெற்றியை தந்து வருகிறது. அதே […]

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

sundar c

சினிமாவை பொறுத்தவரை படத்தின் முதல் நாள் ஓட்டத்தை வைத்தே படத்தின் வெற்றி கணிக்கப்படும். முதல் ஒரு வாரத்திலேயே திரைப்படங்கள் பாதிக்கு அதிகமான வசூலை பெற்றுவிடும். அதற்கு பிறகு அந்த அளவிலான வசூல் வராது. ஆனால் இதில் விதிவிலக்காக சில திரைப்படங்கள் சற்று தாமதமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகும். கே.ஜி.எஃப் பாகம் 1, போர் தொழில் போன்ற திரைப்படங்கள் அப்படி தாமதமாகதான் வரவேற்பை பெற்றன. இயக்குனர் சுந்தர் சிக்கும் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சுந்தர் சி இயக்குனராக […]

இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்சமயம் 500 கோடி, 600 கோடி என படங்கள் ஹிட் அடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்போது 500 கோடி ஹிட் கொடுக்கும் படங்களை தயாரிப்பதற்கே 200 கோடி செலவாகிறது. 200 கோடிக்கு எடுத்து 500 கோடி ஹிட் எனும்போது பாதிக்கு பாதிதான் காசு கிடைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் தயாரிப்பு செலவை விடவும் 10 மடங்கு லாபம் கொடுத்த திரைப்படங்கள் […]

அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் கார்த்தியை வைத்து படம் எடுக்கும்போது மட்டும் மிகவும் கடினம் என கூறுகிறார் சுந்தர் சி. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளை படமாக்கும்போது கார்த்திக்கு உடனே சிரிப்பு வந்துவிடுமாம். இதனால் ஒரே காட்சியை பலமுறை படமாக்க வேண்டிய பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது […]