ஒரு மாசம் செய்ய வேண்டியதை அஞ்சே நாள்ல செஞ்சான் ஆர்யா!.. இயக்குனருக்கே அதிர்ச்சி கொடுத்த காட்சி!.
தமிழில் சில இயக்குனர்களின் படங்களுக்கு மட்டும் வெகுவாக மதிப்பு இருந்து வரும். சொல்ல போனால் அந்த இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு கதாநாயகர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அப்படியான இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் பாலா. அவரது திரைப்படத்தில் ஒரு நடிகர் நடித்து விட்டால் அவருக்கு பிறகு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வரும் என்று தமிழ் சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கான ஒரு நடிப்பை பாலா தனது திரைப்படத்தில் வாங்கிவிடுவார். இப்படியாக நான் கடவுள் திரைப்படத்தை பாலா இயக்கிய […]
Continue Reading