தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து கணினி தொடர்பான ஹார்ட் டிஸ்க், ரேம் மாதிரியான பொருட்களின் விலை எக்கச்சக்கமாக எகிறி வருகிறது, 4000 ரூபாய்க்கு விற்ற ரேமின் விலை இப்போது 14000மாக உள்ளது. அதே போல மொபைல் போனின் விலையும் அதிகரித்துள்ளது. காரணம் ஏ.ஐக்காக அமைக்கப்படும் டேட்டா செண்டர். ஏ.ஐ டேட்டா செண்டர்களுக்கு அதிக அளவில் Storage மற்றும் Ram சிப்கள் தேவைப்படுகின்றன. உலக அளவில் Micron Technology, Samsung Electronics, SK Hynix ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இதற்கான சிப்களை அதிகமாக […]

Continue Reading

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

நேற்று முதலே ராஜா என்பவரது வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக ட்ரெண்டிங் ஆகி வந்த வண்ணம் இருந்தது. ராஜா என்பவர் தன்னுடைய மனைவி ஜோஸ் என்பவருடன் கள்ளதொடர்பில் இருப்பதாக கூறியிருந்தார். தன் மனைவி அந்த நபரோடு ஒரே வீட்டில் இருப்பதை இவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தனது மகனுடன் ராஜா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தனது மனைவி கள்ள தொடர்பில் இருந்ததை தாங்க முடியாமல் அவரை கொலை செய்துவிட்டதாக […]

Continue Reading

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: குஜராத்தில் ஆவியால் வெளிவந்த ஒரு குற்றம் தற்சமயம் அதிக பேசுபொருளாகி உள்ளது. காதலியை கொலை செய்து 34 வருடங்களுக்கு பிறகு பெண்ணின் ஆவி பழிவாங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தை சேர்ந்த சம்சுதின் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறது. சம்சுதினுக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். 1992 இல் இவர் திருமணத்திற்கு பிறகும் கூட ஃபர்சானா என்கிற ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நல்லப்படியாகதான் உறவில் […]

Continue Reading
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

Salem TVK: கரூர் சம்பவத்திற்கு பிறகு வெகு காலங்களாகவே எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தாமல் இருந்து வந்தது த.வெ.க. கரூரில் 41 பேர் இறந்ததை அடுத்து சில மாதங்கள் த.வெ.க கழகம் அமைதியாக இருந்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு த.வெ.க இரண்டாண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் சின்ன அறையில் அதற்கான விழாவை நடத்தினர். இந்நிலையில் சேலத்தில் மக்களுக்கான பொதுக்கூட்டத்தை இன்று நடத்துவதற்கு அனுமதி வாங்கியிருந்தது த.வெ.க 3000 பேருக்கு மட்டும் […]

Continue Reading

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: சமீப காலமாகவே தங்கத்தின் விலை என்பது மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. பொதுவாக தங்கத்தின் விலை எப்பொழுதுமே உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் கூட விலைவாசி உயர்வு என்பது மிகக் குறைவாக தான் நடந்து கொண்டிருக்கும். ஒரு வாரத்தில் பத்து ரூபாய் அல்லது 15 ரூபாய் என்பதாக தான் உயர்வு இருந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்படி இல்லாமல் பல நூறுகளில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் அதிகரிப்பதை பார்க்க […]

Continue Reading

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

தாவெக கட்சியின் தலைவரான விஜய் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசப்படும் ஒரு நபராக கடந்த சில நாட்களாக  இருந்து வருகிறார்.  கரூர் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதற்காக அவர் வந்த சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்துள்ளனர் அதனை தொடர்ந்து விஜய் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறித்து கூட கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. பெரும்பான்மையான மக்கள் ஒரு தலைவனுக்கான பொறுப்பிலிருந்து விஜய் பேசவில்லை என்றும் கூறிவந்தனர். […]

Continue Reading

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

தற்சமயம் தொடர்ந்து அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அனபெல் என்கிற பொம்மை இருந்து வருகிறது. 1930 களில் வாழ்ந்த வாரன் தம்பதியினர் என்கிற கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய மாந்திரீக விஷயங்களை கண்டறிந்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சேகரித்த விஷயங்களில் இந்த அனபெல் என்கிற பொம்மையும் ஒன்று. அனபெல் என்கிற ஒரு சிறுமியின் ஆத்மா இந்த பொம்மையில் இருப்பதாக கூறி அப்பொழுது இதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து மூடி வைத்துவிட்டனர். இந்த […]

Continue Reading

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

கோவாவில் கடலுக்கு அடியில் கிடைத்த புதையல் குறித்த விஷயங்கள் தான் இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. எல்லா காலங்களிலுமே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் யாராவது ஒரு வெளிநாட்டு ஆட்களுக்கு கீழ் ஆட்சியில் தான் இருந்துள்ளது. அந்த வகையில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு போர்ச்சுகீசியர்கள் பிரெஞ்சுகாரர்கள் போன்ற பலர் இந்தியாவில் அதிகம் செலுத்தி வந்துள்ளனர். 1700 கள் காலகட்டங்களில் கோவா பகுதியானது போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பெரும்பாலும் துறைமுக நகரங்களை கையகப்படுத்துவதே அப்பொழுது வந்த வெளிநாட்டவர்களின் முக்கிய […]

Continue Reading

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

தமிழ் சினிமாவில் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு பிரபலமானவர்களாக இப்போது சமூக வலைத்தளங்களை சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெகு வருடங்களாகவே பிரபலமானவராக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் மதன் கௌரி. மதன் கௌரி பல வருடங்களாகவே நடப்பு செய்திகள் மற்றும் பொதுவான தகவல்களை வழங்கி வருகிறார். இந்தியாவில் யூ ட்யூப் வந்த காலத்தில் இருந்தே இவர் வீடியோ செய்து வெளியிட்டு வருவதால் இவருக்கு  நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே […]

Continue Reading

மனதை வருத்தும் கடைசி நிமிடங்கள்.. சரோஜா தேவிக்கு நடந்தது என்ன?

நடிகை சரோஜாதேவி தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகையாக இருந்தவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து சரோஜாதேவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அப்போதே பிரபலமாக இருந்ததால் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக சரோஜாதேவி இருந்து வந்தார். 87 வயதை கடந்த சரோஜாதேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்திலும் காலமானார். தற்சமயம் இவருடைய மறைவு என்பது திரை […]

Continue Reading

பிரபல A2D Youtube Channel இன் மாத வருமானம் இவ்வளவா?

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு பல்வேறு வகையில் மக்கள் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக எப்படி சம்பாதிப்பது என்பது பலரது நோக்கமாக இப்பொழுது இருந்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் என்பது பணம் சம்பாதிப்பதற்கான மிக முக்கியமான ஒரு இடமாக இருக்கிறது. youtube இல் பிரபலமான யூடியூப் சேனல்களில் மிக முக்கியமான சேனல் ஏ2டி தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை இந்த சேனல் வெளியிட்டு வருகிறது. பல வருடங்களாக இந்த […]

Continue Reading

வேகத்தை அதிகரித்த பூமி.. குறையும் நாட்கள்..! எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்.!

சமீப காலங்களாகவே அறிவியல் சார்ந்து நடக்கும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக உலக அழிவு குறித்து எப்பொழுதுமே ஒரு வதந்தி என்பது மக்கள் மத்தியில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதுமே இந்த பயம் ஒரு பக்கம் மக்களுக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் பூமி தன்னை தானே சுற்றி வரும் வேகம் என்பது தற்சமயம் அதிகரித்து இருப்பது ஒரு அபாயகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி பூமி சாதாரணமாக சுற்றுவதை […]

Continue Reading