கோவை சரளாவுக்கும் எனக்கும் ஒரே அறை வேணும்.. வடிவேலு செய்த ரகளை.. வெளிப்படுத்திய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ஒரு காலக்கட்டத்தில் வடிவேலுவின் காமெடிக்காக திரைப்படங்கள் ஓடி நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரது சம்பளம் என்பதும் அதிகரிக்க துவங்கியது.

வடிவேலு அதிகமாக கோவை சரளாவுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ என்பது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. முதன் முதலாக இயக்குனர் வி.சேகர் திரைப்படத்தில்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

vadivelu-1
vadivelu-1

இந்த நிலையில் இதுக்குறித்து வி.சேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது வடிவேலுவை வைத்து படம் இயக்கும்போது அவர் என்னிடம் வந்து மேக்கப் செய்வதற்கு எதற்கு சார் தனி தனி அறை ஒரே ரூம் போதாதா எனக் கேட்டார்.

சரி என நானும் ஒரு அறையை வைத்தேன். அதற்கு பிறகுதான் தெரிந்தது. கோவை சரளாவுடன் மேக்கப் போட  போனால் அறையை சாத்திக்கொண்டு வடிவேலு வெளியே வருவதில்லை என்று. என அந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வி.சேகர்.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version