ஒரு கை சோறு கொடுத்ததற்காக நண்பரை லட்சதிபதியாக்கிய எம்.ஜி.ஆர்!.. யார் அந்த நண்பர் தெரியுமா?

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பலருக்கும் பல வகையான உதவிகளை செய்தவர் நடிகர் எம்.ஜி.ஆ.ர் அவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருந்ததற்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல அவர் தமிழகத்தையே ஆள்வதற்கும் அவருடைய வள்ளல் குணமே காரணமாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். பொதுவாக எம்.ஜி.ஆர் அவருக்கு நல்லது செய்த யாரையுமே மறக்காமல் இருப்பாராம் அவர்களுக்கு அவர்கள் செய்ததை விட பெரிதாக நன்மைகளை செய்யக்கூடியவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடக குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் மிகவும் […]

Continue Reading