ட்ரெயினில் நின்றுக்கொண்டே ஷூட்டிங் சென்ற பிரபு!.. காலில் விழுந்த தயாரிப்பாளர்..

தமிழில் தந்தை மூலமாக சினிமாவிற்கு வந்த நடிகர்களில் நடிகர் பிரபுவும் முக்கியமானவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாவதற்காக மிகவும் கஷ்டப்பட்டார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோழி கூவுது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பிரபு. நடிகர் திலகத்தின் மகன் என்பதால் அவரை குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் பிரபு கிட்டத்தட்ட சிவாஜி கணேசன் போலவே நடித்ததால் அவருக்கு மக்கள் மத்தியில் குறைவாகவே […]

Continue Reading