ரஜினியால் என் ஆசை எல்லாம் கனவாவே போயிடும்னு நினைச்சேன்!.. நம்பி காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ்…
Karthik subburaj: கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் அவரது முதல் இரண்டு திரைப்படங்களே தமிழ் சினிமாவில் அவர் எவ்வளவு வளர்ச்சி காணப்போகிறார் என காட்டியது. அதில் அவர் முதலில் எடுத்த திரைப்படம் பீட்சா அடுத்து வந்த திரைப்படம் ஜிகர்தண்டா. இருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராவார். சினிமாவிற்கு வரும்போதே ரஜினிகாந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் லிங்கா கோச்சடையான் என இரு படங்களும் […]
Continue Reading