poet vaali uruvasi

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

Poet vaali: தமிழ் சினிமாவில் பல காலங்களாக பாடல் வரிகளை எழுதி வந்த பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் வரிகளை வாலி எழுதியிருக்கிறார். எந்த ஒரு சூழ்நிலைக்கும் தகுந்தார் போல சிறப்பாக பாடல் வரிகளை எழுதக்கூடியவர் வாலி. எம்.ஜி.ஆர் க்கு அதிகமான பாடல் வரிகளை இவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்போதைய கால கட்டங்களில் அந்த தலைமுறைக்கு தகுந்தார் […]

Continue Reading