சாரி ப்ரோ அன்னைக்கு போதைல இருந்தேன்.. போலீஸ் குறித்து அவதூறு பேசிய நபர்.. சிக்கியுவுடன் பேசியதை பாருங்க.!
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக வைரலாகி வந்து கொண்டிருந்தது. பொதுவாக சென்னையை பொறுத்தவரை காவலர்கள் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை எடுப்பது உண்டு. பெரும்பாலும் இரவு நேரங்களில் வண்டியில் செல்பவர்களை சோதனை செய்வது என்பது சென்னையில் வாடிக்கையான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் ஒரு நபர் சோதனை செய்ய வந்த போலீஸிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடன் ஒரு பெண்ணும் கார்க்கு அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவலர்கள் […]
Continue Reading