நான் ரொம்ப ஆடிப்போன காட்சி அது.. விஜய் சேதுபதியை பிரமிக்க வைத்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர்களில் மிக முக்கியமான நபர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர் பார்த்து வியந்த படங்கள் குறித்து அடிக்கடி பேட்டிகளில் கூறுவது உண்டு. அப்படியாக இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான ஆண்பாவம் திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் விஜய் சேதுபதி […]

Continue Reading
pandiyarajan seetha

அந்த இடத்தில் அடித்த பாண்டியராஜன்.. கடுப்பாகி நடிகை செய்த காரியம்… ஆடிப்போன படப்பிடிப்பு..!

Director Pandiyarajan is an important comedy director in Tamil cinema. This is what happened when he directed the film Aanbaavam நடிகர் பாண்டியராஜன் காமெடி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன பிறகு தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வந்தவர் ஆவார். குள்ளமாக இருக்கும் நடிகர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது என்று சினிமாவில் ஒரு விதிமுறை இருந்து வந்தது. அதனை உடைத்து கதாநாயகன் ஆவதற்கு உருவம் ஒரு முக்கிய தேவை […]

Continue Reading
ilayaraja pandiyarajan

ஒரே நைட்டில் படமாக்கப்பட்ட பாடல்!.. என்னை ஹீரோவாக்குனது அந்த பாட்டுதான்!.. மனம் திறந்த பாண்டியராஜன்!.

திரை இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அப்போது பெரும் மதிப்பு இருந்தது. இளையராஜா இசையமைத்தால் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. நடிகர் ராஜ்கிரண் அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனின் புகைப்படத்தை விடவும் இளையராஜாவின் புகைப்படத்தைதான் பெரிதாக போஸ்டர்களில் வைப்பாராம். அந்த அளவிற்கு இளையராஜா இசைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தப்போதும் கூட அவர் நிறைய இயக்குனர்களுக்கு உதவி செய்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் […]

Continue Reading

நீ நடிக்கிற படத்துக்கெல்லாம் காசு தர முடியாது!.. பாண்டியராஜனை ஓரம் கட்டிய தயாரிப்பாளர்கள்.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் மாஸ்!..

இயக்குனர் பாக்கியராஜிடம் பணிப்புரிந்த பல உதவி இயக்குனர்கள் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனர். அந்த வகையில் பாக்கியராஜிற்கு பிறகு அவரை போலவே கதாநாயகனாகவும், இயக்குனராகவும் தங்களது பயணத்தை தொடர்ந்தவர்கள் இயக்குனர் பார்த்திபனும், பாண்டியராஜனும்தான். பாக்கியராஜுடம் பணிப்புரிந்தப்போது பார்த்திபனும் சரி, பாண்டியராஜனும் சரி இருவருமே குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டனர். இதனையடுத்து தனியாக படம் எடுப்பதற்காக முயற்சி செய்தார் பாண்டியராஜன். இந்த நிலையில் நடிகர் பிரபுவை வைத்து தனது முதல் படமான […]

Continue Reading