இடுப்பில் கையை வைத்து கண்ணா பின்னான்னு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா துட்டா!..
பொதுவாகவே இந்தியாவில் நிற வேறுபாடு என்பது மிக அதிகமாக இருக்கிறது. திருமணம் செய்யும்பொழுது கூட பெண்களை பொருத்தவரை அழகாக இருக்க வேண்டும் நிறமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மனநிலை பொதுஜனங்கள் மத்தியிலேயே இருப்பதனால் சினிமாவிலும் அதேபோலவே இருக்கிறது. இதனால் கருப்பாக இருக்கும் நடிகைகள் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் பிரபலமாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படியாக தமிழ் சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ஐஸ்வர்யா துட்டா. தமிழில் அறிமுகம்: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹரிணி […]
Continue Reading