நடிகையிடம் அப்படி ஒரு கேள்வி கேட்ட பார்த்திபன்… சிக்கலில் சிக்கிய கமல்…
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் கமலஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் பொது மேடைகளில் பேசுகிறார் என்றாலே அது அமர்ந்திருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் கமல்ஹாசன் பேசும் விஷயங்களே பெரும்பாலும் மக்களுக்கு புரியாது. இப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசனே மைக்கை எடுக்க பயந்த சம்பவம் ஒன்று நடிகர் பார்த்திபனால் நடந்திருக்கிறது. பார்த்திபன் செய்த வேலை: உத்தம வில்லன் திரைப்படத்தின் விழா ஒன்று நடந்த பொழுது அந்த திரைப்படத்தின் நடிகை மேடையில் […]
Continue Reading