தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!
பஞ்சூரளி என்கிற ஆந்திராவை சேர்ந்த வட்டார தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. பெரும்பாலும் பெரும் தெய்வங்களை வைத்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. சிவன், விஷ்ணு மாதிரியான பெரிய கடவுள்கள் குறித்த படங்களை கூட பார்க்க முடியும். ஆனால் மக்கள் தங்கள் நிலங்களின் தெய்வங்களாக வணங்கும் சின்ன சின்ன தெய்வங்கள் குறித்த படங்கள் இதுவரை வந்ததில்லை. அப்படி வந்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை ஆனால் காந்தாரா அவற்றையெல்லாம் மாற்றி அமைத்தது. […]
Continue Reading