kj jesudas ilayaraja

நான் வர்றதுக்குள்ள நீங்கள் எப்படி அதை செய்தீர்கள்!.. இளையராஜா இசைக்கு பாட மறுத்த கே.ஜே ஜேசுதாஸ்!..

Ilayaraja Jesudass: இளையராஜா ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பாடல்கள் பாடுவதில் சிறப்பான புலமை பெற்றவர் இளையராஜா எனக் கூறலாம். ஆரம்பத்தில் இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இளையராஜா சில சமயங்களில் ஏதாவது ஒரு பாடல்களை பாடகர்கள் வராத பொழுது பாடி பார்ப்பது உண்டு அப்படி அவர் பாடிய சில பாடல்கள் நல்லப்படியாக இருந்ததால் அவை சினிமாவிலும் அப்படியே வந்தன. அதன் பிறகு இளையராஜாவின் குரலுக்கு ஒரு மதிப்பு வந்தது. இளையராஜா தங்களது திரைப்படங்களில் முதல் […]

Continue Reading