காந்தாரா அடுத்த பாகம் விரைவில்! – அறிவித்த இயக்குனர்!

இந்திய சினிமாவில் வெளியான சில நாட்களிலேயே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கன்னட திரைப்படம் காந்தாரா. வட்டார தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது. படம் வெளியாகி சில நாட்கள் கழித்தே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெள்யிடப்பட்டது. ஏனெனில் படம் இப்படியான ஒரு வரவேற்பை பெறும் என இயக்குனர், தயாரிப்பாளர் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கர்நாடகாவில் உள்ள பஞ்சுருளி […]

Continue Reading