சீரியஸாதான் சொல்றீங்களா… மாதவன் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை ரித்திஹா சிங்.!

இறுதி சுற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். இறுதி சுற்று திரைப்படத்தில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் திரைப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார் ரித்திஹா. இதனை தொடர்ந்து அவருக்கு வெகு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. இந்த நிலையில் அவர் நடித்த ஓ மை கடவுளே மாதிரியான ஒரு சில […]

Continue Reading