mari selvaraj vaazhai

அந்த விபத்துல தப்பிச்சது மாரி செல்வராஜ் மட்டும்தான்!.. இறந்த குழந்தைகளின் கதை!.. அடுத்த பட அப்டேட்!.

Director Mari selvaraj : தமிழகத்தில் அரசியலாலும் பெரும் பணக்காரர்களாலும் நடந்த வன்முறைகளையும் கொடுமைகளையும் வெளிக்கொண்டு வருவதை ஒரு வேலையாக சில இயக்குனர்கள் செய்து வருகின்றனர். விடுதலை திரைப்படத்தில் கூட வெற்றிமாறன் வீரப்பனை பிடிப்பதற்காக வதை முகாமில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் அது தொடர்பாக பிரச்சனைகள் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக படம் துவங்கும்போது அவை அனைத்தும் கற்பனை என்று போட்டிருப்பார். முனுசாமி வீரப்பன் தொடர் வெளியான போது பலருக்கும் விடுதலை படத்தில் […]

Continue Reading