Ajithkumar

அஜித்தோட எதுக்கு போட்டோ எடுத்தீங்க!.. தொழிலாளரை வீட்டுக்கு அனுப்பிய படக்குழு!.. அடக்கொடுமையே..

Ajithkumar vidamuyarchi :  தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமான நடிகர் அஜித்குமார். ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் பெரும் ஆசை என்னவென்றால் தனக்கு பிடித்த நடிகருடன் ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். விஜய் சேதுபதி மாதிரியான சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் தொண்டர்களை தங்களுடன் அழைத்து போட்டோ எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் அஜித்தும் படப்பிடிப்பிற்கு வரும் அவரது ரசிகர்களுடன் கூட நின்று போட்டோ எடுத்துக் கொடுப்பதை […]

Continue Reading

இவரு அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு…!”தல”யிடம் இயக்குனரை போட்டுகொடுத்தவர்கள்…

Ajith and Venkat prabhu: மங்காத்தா படம் அஜித்தின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் என்றும் கூட கூறலாம். 2011 ஆம் ஆண்டில் வெளியான இப்படம் அஜித், திரிஷா, அர்ஜீன் மற்றும் பலர் நடித்திருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்தது. தொழில் போட்டிகளை கடந்து துரோகிகளை நாம் கண்டுகொள்ள வேண்டும் எது வெங்கட் பிரபு விஷயத்தில் உண்மை. அதாவது வெங்கட் பிரபு மங்காத்தா படத்திற்கு முன் “சென்னை-28” கிரிக்கெட் சம்பந்தமான படம் அது மாபெரும் வெற்றி பெற்றது. […]

Continue Reading
sj suriya

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். […]

Continue Reading

விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார். ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு கதை எழுதினார் விக்னேஷ் சிவன். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தால் அவரை படத்தில் இருந்து எடுத்துவிட்டு மகிழ் […]

Continue Reading