அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!
தற்சமயம் தொடர்ந்து அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அனபெல் என்கிற பொம்மை இருந்து வருகிறது. 1930 களில் வாழ்ந்த வாரன் தம்பதியினர் என்கிற கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய மாந்திரீக விஷயங்களை கண்டறிந்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சேகரித்த விஷயங்களில் இந்த அனபெல் என்கிற பொம்மையும் ஒன்று. அனபெல் என்கிற ஒரு சிறுமியின் ஆத்மா இந்த பொம்மையில் இருப்பதாக கூறி அப்பொழுது இதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து மூடி வைத்துவிட்டனர். இந்த […]
Continue Reading