தனி அறையில்.. குழந்தையாக இருக்கும்போது நடந்த கொடுமை.. வெளிப்படுத்திய சீரியல் நடிகை.!
சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் நடிகை நேஹா கௌடா முக்கியமானவர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. கர்நாடாகாவில் இருந்து தமிழில் வாய்ப்பை பெற்றவர். தமிழில் கல்யாண பரிசு என்கிற சன் டிவி சீரியலில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்தார். அதற்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாவம் கணேசன் என்னும் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு பிறகு இன்னமும் பெரிதாக அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய […]
Continue Reading