தமிழ் சினிமாவிலேயே இப்படி ஏழரை இழுத்தவர் கவின் மட்டும்தான்!.. இப்பவே சம்பவம் ஸ்டார்ட் ஆயிடுச்சா!..
சினிமாவில் எப்போதுமே புது முகங்களாக நடிகர்கள் வந்துக்கொண்டுதான் இருப்பார்கள். மற்ற மொழிகளில் இருப்பது போல தமிழ் சினிமாவிலும் நெப்போடிசம் இருக்கதான் செய்கிறது. நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவிற்குள் களம் இறங்கதான் செய்கிறார்கள். ஆனால் நடிகர்களின் வாரிசுகள் என்பதற்காகவெல்லாம் அவர்கள் திரைப்படத்திற்கு மக்கள் வரவேற்பு தருவதில்லை. எவ்வளவு பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் படத்தை பார்க்கின்றனர். அதனால்தான் சிவாஜியின் மகனாகவே இருந்தாலும் நடிகர் பிரபுவால் சினிமாவில் பெரிதாக கால் பதிக்க முடியவில்லை. அப்படி சினிமா […]
Continue Reading