உயிரினங்கள் வாழும் புதிய கோளை கண்டறிந்த நாசா..! ஆத்தாடி..!
பூமியிலிருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு இரகசியமான கோளில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதாக நம்பிக்கையை ஏற்படுத்தும் புதிய தகவலை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கோள், சிம்மம் நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றி பயணிக்கிறது. இது 2015ஆம் ஆண்டு நாசாவின் கேப்லர் தொலைநோக்கியின் உதவியால் கண்டறியப்பட்டது. K2-18b என பெயரிடப்பட்ட இந்த கோள், பூமியைவிட 2.6 மடங்கு பெரியது. 2019-ஆம் ஆண்டில், இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டது. […]
Continue Reading