மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் அறிமுகமாகும் பொழுதே சர்ச்சையான நடிகராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கதை தேர்ந்தெடுப்புகள் காரணமாக தமிழ் சினிமாவில் சீக்கிரத்திலேயே அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைந்து போனது.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு தங்கையாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version