Connect with us

பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டியில் அடிதடி – முக்கிய பிரபலங்கள் இருக்கும்போது சங்கடம்!

News

பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டியில் அடிதடி – முக்கிய பிரபலங்கள் இருக்கும்போது சங்கடம்!

Social Media Bar

சமீபத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் பொன்னியின் செல்வன். 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் பணிப்புரிந்த பல நடிகர்களுக்கு பார்ட்டி ஒன்று ஒன்று வைக்கப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், மணிரத்னம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டனர்.

விடிய விடிய பார்ட்டி நடந்தது. அப்போது லைக்காவை சேர்ந்த ஊழியர் ஒருவர் மணிரத்னத்திடன் உதவி இயக்குனராக பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பார்ட்டியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே இதுக்குறித்து வருத்தம் தெரிவித்துளாராம்.

Bigg Boss Update

To Top