திருமணத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு இருந்த ரகசிய உறவு.. யாருடன் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். புது நெல்லு புது நாத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் நடிகையாக அறிமுகமானார்.

அதற்கு முன்பே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அப்பொழுது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் சுகன்யாவிற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

சுகன்யாவுக்கு இருந்த உறவு:

suganya
suganya

தொடர்ந்து நிறைய வெற்றி படங்களையும் கொடுத்து வந்தால் சுகன்யா இந்த நிலையில் இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து விட்டனர் இப்பொழுது சுகன்யா தனியாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சுகன்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது திருமணத்திற்கு பிறகு சுகன்யா பிரபல அரசியல்வாதி ஒருவருடன் உறவில் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.