ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தன்னுடைய சம்பளத்தை 50 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார். அந்த அளவிற்கான ஒரு வெற்றியை அமரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் தமிழில் முக்கிய நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறியிருக்கிறார். அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாக இருந்தாலும் கூட அது […]
Continue Reading