ஆமா தெலுங்கு படத்தை காபி அடிச்சிதான் படம் பண்ணுனேன்!.. என்ன இப்ப!.. ஓப்பனாக பேசிய சுந்தர் சி!.
தமிழில் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக இயக்கி வந்தவர் இயக்குனர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன் மாதிரியான காமெடி திரைப்படங்களை இயக்கிய அதே சமயம் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு வகை திரைப்படங்களையும் முயற்சி செய்தார் சுந்தர் சி. தற்சமயம் தொடர்ந்து அரண்மணை என்னும் பேய் படத்தின் பாகங்களை வரிசையாக இயக்கி வருகிறார் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இயக்கி வெளி வர இருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படத்திற்காக பேட்டி கொடுக்கும்போது […]
Continue Reading