சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு சென்ற டி.ஆர் மகாலிங்கம்? – வாழ்க்கையையே மாற்றிய ஒரு படம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் டி.ஆர் மகாலிங்கம். 1938 இல் நந்தகுமார் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதற்கு பிறகு வேதாள உலகம், நாம் இருவர் என பல படங்களில் நடித்தார். ஆனால் வரிசையாக படங்கள் தோல்வி அடையவே அவரை எந்த படத்திற்குமே அழைக்காமல் இருந்தனர். இதனால் வறுமையில் வாடினார் டி.ஆர் மகாலிங்கம். வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு அதற்கு வாடகை தரக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் கவிஞர் […]
Continue Reading