vennira aadai murthy mano

லண்டனுக்கு போனப்ப என்ன பொண்ணு விஷயத்தில் கோர்த்து விட்டுட்டான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மனோ செய்த சம்பவம்!.

தமிழ் சினிமாவில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் போலவே குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகர் என்றால் அது பாடகர் மனோ. மனோ பாடும் பாடலுக்கும் எஸ்.பி.பி பாடும் பாடலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அதிகமாக எஸ்.பி.பி மற்றும் மனோ பாடல்களை கேட்டவர்களால் தான் கண்டறிய முடியும். அதிகபட்சம் இருவரது குரல் வளமும் ஒரே மாதிரிதான் இருக்கும். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறலாம். சிங்காரவேலன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மனோ நடித்தும் இருக்கிறார். […]

Continue Reading