thammanna

கிராமத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா இது!.. தமன்னாவால் அநாகரிகமாக முடிந்த இசை நிகழ்ச்சி!..

Thammanna : இசை நிகழ்ச்சி கலாச்சாரம் என்பது தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அதிகமாக வரவேற்பை பெறும் ஒரு விஷயமாக இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு திரைத்துறையில் படங்களுக்கு இசையமைத்து கிடைக்கும் பணத்தை விடவும் இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது அதிக காசு கிடைக்கின்றது. ஏற்கனவே அனிருத், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் பல இசை கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கின்றனர் அதில் ஏ.ஆர் ரகுமான் சென்னையில் நடத்திய இசை கச்சேரி கூட இடையில் […]

Continue Reading

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்திருந்தவர்கள் கூட மன உளைச்சலுடன் வீடு திரும்பினார்கள். சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் குறைபாடுகளை காரணம் காட்டி மன்னிப்பும் கேட்ட செய்தியை நாம் பார்த்திருப்போம். இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாடகரான ஹரிஹரனின் கான்செர்ட் […]

Continue Reading
ar rahman vairamuthu

அந்த ஒரு பாட்டுக்கு இவ்வளவு பஞ்சாயத்தா!.. வைரமுத்து ஏ.ஆர் ரகுமான் பிரச்சனையில் சிக்கிய ஹரிஹரன்!..

Vairamuthu and AR Rahman : பாடல்களை இசையமைப்பதை பொருத்தவரை அதில் இசையமைப்பாளருக்குதான் எப்போதுமே பெரும் பங்கு உண்டு. ஒரு பாடல் என்ன ராகத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் முடிவு செய்ததுதான் அமையும். பாடல் வரிகளைதான் பாடலாசிரியர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு அது ஒரு பாடலகர்களால் பாடப்படும். ஆனால் முக்கியமான ஆள் இதில் இசையமைப்பாளர்தான் அதனால்தான் ஒரு பாட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டால் அது இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என கூறப்படுகிறது. […]

Continue Reading