இவ்வளவு பெரிய பட்ஜெட்டா? காந்தாரா 2 குறித்து வீடியோ விட்ட இயக்குனர்..!

இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது. கே.ஜி.எஃப்  திரைப்படத்தை தயாரித்த ஹம்பாளே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்க துவங்கினார் ரிஷப் செட்டி. ஆனால் இரண்டாம் பாகம் துவங்கியது முதலே நிறைய அசம்பாவிதங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகின்றன. இதனால் பல அச்சத்திற்கு நடுவில் தான் […]

Continue Reading

தொடர்ந்து நடக்கும் விபரீதங்கள்.. மரண பீதியில் இருக்கும் காந்தாரா படக்குழு..!

பஞ்சூரளி என்கிற ஆந்திராவை சேர்ந்த வட்டார தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. பெரும்பாலும் பெரும் தெய்வங்களை வைத்து நிறைய திரைப்படங்கள் சினிமாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. சிவன், விஷ்ணு மாதிரியான பெரிய கடவுள்கள் குறித்த படங்களை கூட பார்க்க முடியும். ஆனால் மக்கள் தங்கள் நிலங்களின் தெய்வங்களாக வணங்கும் சின்ன சின்ன தெய்வங்கள் குறித்த படங்கள் இதுவரை வந்ததில்லை. அப்படி வந்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை ஆனால் காந்தாரா அவற்றையெல்லாம் மாற்றி அமைத்தது. […]

Continue Reading
kanthara 2

ரத்தத்திற்கு நடுவே பிறக்கும் கடவுள்!.. இந்திய சினிமாவிலேயே இது புதுசு… காந்தாரா 2 வெறித்தனமான டீசர்!..

வட இந்தியாவை பொறுத்தவரை அங்கு பெரு தெய்வ வழிபாடுதான் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவை பொறுத்த வரை இங்கு சிறு தெய்வ வழிபாடு மக்களோடு மிகவும் ஒன்றிணைந்த ஒரு வழிபாடு எனக் கூறலாம். மதங்கள் எல்லாம் உருவாவதற்கு முன்பிருந்தே மக்கள் தங்கள் பகுதியில் வாழ்ந்த ஒரு பெண்ணையோ ஆணையோ அல்லது அவர்களின் தலைவனையோ கடவுளாக வணங்கி வந்தனர். இப்படியாக வணங்கிய கடவுள் பிற்காலத்தில் வீரனார், அய்யனார், பேச்சாயி, காளி அம்மன், மாரியம்மன் என்கிற பெயரில் […]

Continue Reading
kanthara

பெரும் பட்ஜெட்டில் தயாராகும் காந்தாரா 2.. சிறப்பான சம்பவம் இருக்கு!..

தென்னிந்தியாவை பொறுத்தவரை பெருதெய்வ வழிப்பாட்டை விட சிறு தெய்வ வழிப்பாடுதான் மக்கள் மத்தியில் முன்னிலை பெற்ற வழிப்பாடாக இருக்கிறது. மதங்களும் மத கடவுள்களும் வருவதற்கு முன்பே தங்களது நிலத்தில் வாழ்ந்த மண் சார்ந்த மனிதரை மக்கள் தெய்வமாக வணங்க துவங்கியிருந்தனர். எனவே சுடலைமாடன், அய்யனார், வீரனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்களும் காளியம்மன்,பேச்சியம்மன், போன்ற பல வகையான அம்மன்களும் மக்களின் தெய்வங்களாக இருந்தன. இந்த தெய்வங்களுக்கான வழிபாடுகளும் அவர்களது மண் மற்றும் பண்பாடு சார்ந்தே இருந்ததால் […]

Continue Reading