சம்பளத்தை அதிகரிப்பதற்காக சம்பளமே இல்லாமல் நடிக்கும் சூர்யா!.. இவர் கணக்கே புரியலையே!..
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் சம்பளம் என்பது நம்ப முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. புதிதாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் கூட இரண்டு அல்லது மூன்று படங்களை முடித்த உடனேயே 4 கோடி சம்பளம் கேட்கின்றனர். இதனாலேயே எப்போதும் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது. சூர்யா தன்னுடைய இளம் வயதில் இருந்தே சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இப்போதும் சினிமாவில் புது கதைகளங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் […]
Continue Reading