10 லட்சம் கடனை அடைத்த ஏ.ஐ… 30 நாட்களில் நடந்த சம்பவம்..!

ஏ.ஐயின் பயன்பாடு என்பது இப்போது அதிகரித்து வருகிறது. பல விஷயங்களுக்கு மக்கள் ஏ.ஐ ஐதான் நம்பி இருக்கின்றனர். மெயில் அனுப்புவதில் துவங்கி பல விஷயங்களுக்கு ஏ.ஐதான் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் சாட் சிபிடியின் உதவியோடு தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்து சாதனை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணுக்கு நல்ல வருமானம்தான் வந்துள்ளது. ஆனால் மோசமான நிதி மேலாண்மை காரணமாக அதிகமான […]

Continue Reading

மாறிவரும் ஸ்மார்ட்போன் ட்ரெண்ட்.. சாம்சங் செய்த முதல் வேலை.

ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு வரை பட்டன் மொபைல்களில் நிறைய மாடல்களில் மொபைல் போன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஸ்மார்ட்போன் என்று வந்த பிறகு மாடலில் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா ஸ்மார்ட் ஃபோனுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அதில் இருக்கும் அம்சங்கள் மட்டுமே மாறுபடும் என்கிற நிலை உருவானது. எனவே கேமரா மெமரி மாதிரியான விஷயங்களில் மேம்பாடுகள் இருக்குமே தவிர மொபைல் போனின் மாடலில் எந்த ஒரு […]

Continue Reading