கண்டுக்கொள்ளபடாமல் போன நா.முத்துகுமார் நிகழ்வு.. ஆதரவு கொடுத்த சிவகார்த்திகேயன்..!
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான பாடலசிரியர்களில் முக்கியமானவர் நா. முத்துக்குமார். மிக குறுகிய காலத்திலேயே இவர் அதிக பிரபலமடைந்தார். வாய்க்கு வந்ததை பலரும் பாடல் வரிகள் என இப்போது தமிழ் சினிமாவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முந்தைய காலக்கட்டங்களில் சிறப்பான பாடல் வரிகளை பாடல்களுக்கு கொடுத்து வந்தார் நா முத்துக்குமார். பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு நா. முத்துக்குமார்தான் பாடல் வரிகள் எழுதுவார். அதே போல நா.முத்துக்குமாருக்கும் யுவனுக்கும் இடையே நல்ல நட்பு […]
Continue Reading