கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..
Vijayakanth and Kamalhaasan : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மக்களால் பார்க்கப்படும் ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜயகாந்த் கனவுகளுடன் சென்னைக்கு கிளம்பி வந்தார். சென்னையில் வந்து பல கஷ்டங்களைப் அனுபவித்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார். சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்த கால கட்டங்களில் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அப்பொழுது முதல் ஒரு முடிவை எடுத்தார். தான் ஒரு பெரிய நடிகரான பிறகு அனைத்து ஊழியர்களுக்கும் […]
Continue Reading