poet vaali

அப்பா இறந்த பிறகு ஸ்ரீ ரங்கத்தில் பிச்சை எடுத்துட்டு இருந்தேன்!.. சினிமாவிற்கு முன் வாலி அனுபவித்த கொடுமைகள்!..

சினிமாவைப் பொறுத்தவரை அதில் பிரபலங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இடத்தை பிடிப்பதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளமாக இருக்கும். உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் போன்றோர் மிகவும் கீழ்த்தட்ட நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளனர். இதில் பல பிரபலங்களும் அடங்குவர். அப்படியாக கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்பட்டவர் கவிஞர் வாலி. பாடல் வரிகளை எழுதுவதில் மிகவும் வல்லவரான அவர் […]

Continue Reading
MGR

எம்.ஜி.ஆருக்கு விசில் அடித்து எம்.எல்.ஏ ஆன ரசிகர்!.. இது புது கதையா இருக்கே!..

MG Ramachandran: சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே எம்ஜிஆர் தனது ரசிகர்கள் மீது மாறாத அன்பு கொண்டிருந்தார். காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது கூட யாராவது ஒரு ரசிகர் நிற்பதை பார்த்தால் உடனே இறங்கி அந்த ரசிகர்களிடம் பேசி விட்டு செல்பவர் எம்.ஜி.ஆர். இதற்காகவே எம்.ஜி.ஆர் போகும் வழி எல்லாம் எப்போதும் அவரை பார்க்க ரசிகர்கள் நிற்பது உண்டு. இந்த நிலையில் ஜெகத் ரட்சகன் என்னும் நபர் எம்.ஜி.ஆர் மீது மாறாத பற்று கொண்டவராக இருந்தார். […]

Continue Reading
sivaji MGR

சி.எம் ஆன பிறகும் சினிமா ஆசை போகல!.. சிவாஜி படத்தை பார்க்க காத்து கிடந்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பாக்யராஜ். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்து படங்களும் குடும்பம் சார்ந்த கதைகளை கொண்டதாகவே இருக்கும். இதனாலேயே குடும்ப ரசிகர்களுக்கு இவரது திரைப்படம் மீது ஒரு ஆர்வம் உண்டு சிவாஜி கணேசனோடு சேர்ந்து ஒரு முறையாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை அப்போது தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்குமே இருந்தது. அந்த ஆசை நடிகர் […]

Continue Reading

100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன எம்.ஜி.ஆர் படம்!.. ஆடிப்போன திரையரங்கம்!.

தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், வெகு காலம் போராடிய பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தத்துவ பாடல்கள் மூலமும் தனது படத்தின் திரைக்கதை மூலமாகவும் பல நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் எம்.ஜி.ஆர். இதனால் போகப் போக மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் மாறினார். என்னதான் எம்.ஜி.ஆர் ஒரு […]

Continue Reading

உலகம் முழுக்க பிரபலமான ஹாலிவுட் கதையில் நடித்த எம்.ஜி.ஆர்!.. மாஸ் ஹிட் கொடுத்த படம்..

தமிழ் சினிமாவில் இப்போது உள்ளதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் புதுப்புது கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஏனெனில் எந்த வகையான சினிமாக்கள் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் இயக்குனர்களுக்கே ஐயம் இருந்தது. மேலும் அனைத்து வகை திரைப்படங்களையும் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் பார்த்தனர். 1919 இல் ஒரு ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை தான் சோரோ. காட்டில் பதுங்கி வாழும் புரட்சியாளன் மக்களுக்கு நன்மை செய்வது போன்ற கதைகளை கொண்ட அந்த கதையை அடிப்படையாகக் […]

Continue Reading
MGR

நண்பனின் பெண்ணை ஏமாற்றியதற்காக பிரபல நடிகரை பழி வாங்கிய எம்.ஜி.ஆர்!.. தலைவரு அலப்பறை..

திரைத்துறையில் முக்கிய புள்ளியாகவும் பெரிய கமர்சியல் கதாநாயகனாகவும் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர்.  தனது திரைப்படங்களின் வழியாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சி செய்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல எப்பொழுதும் அவரது திரைப்படத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாகத்தான் எம்.ஜி.ஆரும் வருவார் அவரது படங்களில் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார் அதேபோல மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தும் பேய் படங்களிலும் நடிக்க மாட்டார். இப்படியான பல கொள்கைகளை கொண்டவர் எம்.ஜி.ஆர். அதே சமயம் அவரது […]

Continue Reading
pattukottai kalyanasundaram MGR

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.

சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி பாடல் எழுதுவதில் வல்லவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சினிமா உலகம் பட்டுக்கோட்டையார் என செல்லமாக அவரை அழைக்கும். பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரனார் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். எம்,ஜி.ஆர் நடிக்கும் படங்களில் வரும் கருத்து பாடல்கள் எல்லாமே அவர் எழுதியதுதான், 29 வயது வரைக்குமே வாழ்ந்த அவர் சினிமாவில் ஐந்து ஆண்டு காலம் மட்டுமே இருந்தார். ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய பாடல்களால் உறுதியான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அவர் […]

Continue Reading
ulagam sutrum vaaliban

வெளிநாடே போகாமல் வெளிநாட்டு காட்சி எடுக்கப்போறோம்… எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் ஆடி போன நம்பியார்..

சாதாரண நாடக நடிகராக இருந்து அதன் பிறகு வளர்ச்சி அடைந்து தமிழகத்தில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருந்து வந்தது. அதை எல்லாம் தாண்டி சில திரைப்படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்தும் உள்ளார். அதேபோல இயக்குனராகவும் சிறப்பாக ஒரு படத்தை அவர் இயக்கினார். அதுதான் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பல […]

Continue Reading
MGR vs raghavan

எம்.ஜி.ஆர் உதவி எனக்கு தேவையில்லை!.. ஸ்டிரிக்டாக மறுத்த வி.எஸ் ராகவன்.. இதுதான் காரணம்!.

தமிழ் நடிகர்கள் அனைவராலும் வள்ளல் என அழைக்கப்படுபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த சமகாலத்தில் நடிகர்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளார். உதாரணமாக கோடம்பாக்கம் பகுதிக்கு அந்த காலகட்டத்தில் பேருந்தே கிடையாது. அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன் அந்த பகுதிக்கு பேருந்து விட்டார். அந்த அளவிற்கு நடிக்கும் கலைஞர்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் பலர் எம்.ஜி.ஆருடன் நண்பர்களாக இருந்தனர். அதில் முக்கியமானவர் வி.எஸ் ராகவன், இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனோடு பல திரைப்படங்களில் அப்போது நடித்துள்ளார். […]

Continue Reading
kamal mgr

கமல் படம் 100 நாள் ஹிட்டு.. அரெஸ்ட் பண்ண ஆள் அனுப்பிய எம்ஜிஆர்!

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். 1970 காலகட்டம் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரம் என்பதை தாண்டி ஒரு இளம் நடிகராக மெல்ல தமிழ் சினிமாவில் பெயர் எடுக்க தொடங்கியிருந்த காலம். அப்போதுதான் டி.என்.பாலு என்பவர் தயாரித்த ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அந்த படத்தை டி.என்.பாலுவே இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சத்யராஜுக்கு இது முதல்படமும் கூட. 1978ல் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பை […]

Continue Reading

ஒரு கை சோறு கொடுத்ததற்காக நண்பரை லட்சதிபதியாக்கிய எம்.ஜி.ஆர்!.. யார் அந்த நண்பர் தெரியுமா?

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பலருக்கும் பல வகையான உதவிகளை செய்தவர் நடிகர் எம்.ஜி.ஆ.ர் அவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருந்ததற்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல அவர் தமிழகத்தையே ஆள்வதற்கும் அவருடைய வள்ளல் குணமே காரணமாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். பொதுவாக எம்.ஜி.ஆர் அவருக்கு நல்லது செய்த யாரையுமே மறக்காமல் இருப்பாராம் அவர்களுக்கு அவர்கள் செய்ததை விட பெரிதாக நன்மைகளை செய்யக்கூடியவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடக குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் மிகவும் […]

Continue Reading
sivaji mgr saroja devi

என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டி இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய நடிகர் என்கிற போட்டி இருந்தது. இதனால் அவர்கள் இருவரது திரைப்படங்களிலும் நடிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்படி ஒரு முறை சரோஜாதேவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக படகோட்டி […]

Continue Reading