அப்பவே பேச்சை கேட்டு இருக்கணும்!.. எம்.ஜி.ஆரை மதிக்காமல் நடிகை எடுத்த முடிவு…
தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என்று பல புனைப் பெயர்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவிலேயே எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிக பட்டாளம் இதுவரை தமிழில் உள்ள எந்த ஒரு நடிகருக்குமே கிடையாது எனலாம். அதே அளவிற்கான ஆளுமை அவருக்கு சினிமாவிலும் இருந்தது. சினிமாவில் அவரால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடிந்தது. இதனால் சினிமா பிரபலங்களுக்கும் கூட எம்.ஜி.ஆர் குறித்து நல்ல மரியாதை இருந்து வந்தது இந்நிலையில் நடிகை சச்சு சின்ன வயதிலேயே […]
Continue Reading