30 வருடங்களாக விலையை ஏற்றாத பார்லே ஜி பிஸ்கட்.. வியக்க வைக்கும் பின்கதை..!
கடந்த 30 வருடங்களில் உலகம் முழுக்க தொழில்நுட்ப வளர்ச்சியில் துவங்கி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. 30 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள் எல்லாம் இப்பொழுது பத்து ரூபாய்க்கு விற்பதை பார்க்கிறோம். அந்த அளவிற்கு விலை ஏற்றத்தின் அளவும் அதிகரித்து இருக்கிறது அதேபோல மக்களின் பொருளாதாரமும் மாறுபட்டு இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் 30 வருடமாக ஒரு நிறுவனம் தனது பொருளின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்து வருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியமான […]
Continue Reading