கண்ணதாசன் பையனை பார்த்து கேக்குற கேள்வியா இது!. பாலா கேட்ட அந்த ஒரு கேள்வி!.

தமிழ் திரையுலகில் கவிஞர்கள் என கூறினால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு பிறகுதான் கவிஞர் வாலி வைரமுத்து அனைவருமே. அந்த அளவிற்கு சினிமாவில் தனது கவிதைகளால் பல பாடல்களை ஹிட் பெற செய்தவர் கண்ணதாசன். ஆனால் அடுத்த தலைமுறை சினிமா உருவாக உருவாக கவிதைக்கான மதிப்பு தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் பாடலுக்கு வரிகள் எழுதலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு 9 மகன்கள் இருந்தனர். அவர்கள் […]

Continue Reading

வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் இவர்தான் நடிக்க போறார்! – புதிய அப்டேட்!

நடிகர் சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இயக்குனர் பாலாவுடன் அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு முக்கியமான படங்கள் எனலாம். வெகு காலத்திற்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி போட்டார் சூர்யா. வணங்கான் எனும் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சூர்யாவே இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆனால் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதற்கு பாலா விளக்கம் கொடுக்கும்போது இந்த படத்தில் […]

Continue Reading

தாடி மீசை எடுக்க பார்ட்டி வச்ச ஹீரோ? – ஆர்யாவிற்கு நடந்த பரிதாபங்கள்!

தமிழில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவிற்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகி ஆர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கும் கூட இந்த படமே முக்கிய காரணமாக அமைந்தது. பொதுவாக இயக்குனர் பாலா எந்த ஒரு கதாநாயகனையும் வைத்து வேலை வாங்கிவிடுவார். அந்த வகையில் ஆர்யாவையும் அதிகமாக வேலை வாங்கினார். இந்த படத்திற்காக ஆர்யா நிஜமாகவே பெரும் தாடியை வளர்த்திருந்தார்.  படப்பிடிப்பு […]

Continue Reading

கமலை எல்லாம் என் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் – பளிச்சென்று கூறிய பாலா.!

தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா படத்தில் நடிக்கும் நடிகர் எவரும் பிரபலமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  இந்த நிலையில் தமிழின் மிக பிரபலமான நாவலான குற்ற பரம்பரை நாவலை திரைப்படமாக இயக்கலாம் என முடிவு செய்தார். அந்த படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தாராம் பாலா. எனவே இதுக்குறித்து பாலா கமல்ஹாசனிடம் பேசியுள்ளார். கமல்ஹாசனுக்கும் இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துபோகவே இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். […]

Continue Reading