உன் படத்துல நடிச்சேன்ல!. அப்ப ஒரு கோடி குடு!.. இயக்குனரை மேடையில் லாக் செய்த மிஸ்கின்!..
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அவரது நண்பரான நரேனை அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கினுக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்தன. அவரும் தொடர்ந்து படங்களை இயக்க துவங்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் அவருக்கு முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனையடுத்து க்ரைம் தொடர்பான படங்களாக இயக்க துவங்கினார் மிஸ்கின். […]
Continue Reading