kalainger kannadasan

ஒரே கதைக்கு போட்டி போட்டு வசனம் எழுதிய கலைஞர், கண்ணதாசன்!.. கடைசில நடந்ததுதான் டிவிஸ்ட்டு..!

சினிமாவில் ஒரு படம் வெளிவர வேண்டும் என்றால் அதில் பலரின் பங்களிப்பு இருக்கும். ஆனால் முக்கியமாக ஒரு படம் உருவாகுவதற்கு காரணமாக இருப்பது அந்த படத்தில் கதை தான். இந்நிலையில் ஒரு படத்தின் கதை எவ்வாறு உள்ளதோ அதை பொறுத்து தான் அந்தப் படத்தின் வெற்றி அமையும். மேலும் அந்தப் படத்திற்கு பாடல்கள். வசனங்கள் என அனைத்தும் முக்கியம். மக்கள் மத்தியில் ஒரு படம் சென்றடைகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. வசனம் […]

Continue Reading
karunanithi

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Kalaigar m karunanithi: சினிமாவில் பெரும் கலைஞர்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள் எப்போதும் தங்களது சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் கலைவாணர் நாகேஷ் சிவாஜி கணேசன் எனப் பெரும் நடிகர்கள் யாரும் தங்களது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது. அதையும் தாண்டி கண்ணதாசனிடம் ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர் படபிடிப்பை விட்டு கிளம்பி விடுவார் என்று பழைய சினிமா பிரபலங்கள் பலரே கூறியிருக்கின்றனர். அந்த வகையில் கலைஞர் […]

Continue Reading
kalainger Vijayakanth

கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?

தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் கேப்டன் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம். சென்னை கோயம்பேடு அருகே அமைந்திருந்த அந்த மண்டபம் வெறும் திருமண மண்டபம் மட்டும் அல்ல. பசி என்று வருபவர்களுக்கு விஜயகாந்த் செலவில் அங்கு அன்னதானமே நடத்தப்பட்டு வந்தது. கட்சி […]

Continue Reading

நீங்க நடிக்கிறதா இருந்தா படத்தை எடுக்கிறேன்! – பெண் நட்சத்திரத்திற்காக படத்தையே நிராகரித்த கலைஞர்!

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டங்களில் இப்போது போல் இல்லாமல் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சில கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர் அல்லது நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து திரைக்கதையை எழுதுவதுண்டு. அப்படி பல படங்களுக்கு அப்போது கதை எழுதியதுண்டு. அப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய கதையாசிரியர்களில் கலைஞர் மு. கருணாநிதி முக்கியமானவர். அவர் கதை எழுதும் கதைகள் எல்லாமே நல்ல ஹிட் கொடுக்கும். இதனால் கலைஞர் கதைக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. அப்போதுதான் […]

Continue Reading