அவன் ஒரு குடிகாரன் என் மேல சாஞ்சி.. கீர்த்தி சுரேஷ் கூறிய திடுக்கிடும் தகவல்..!
தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்சமயம் இவர் பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது ஒருமுறை சாலையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு குடிகாரன் எனக்கு அருகில் வந்து நின்றான். பிறகு அவன் எனது மேல் சாய்ந்தான். இதனால் […]
Continue Reading