கொலை குற்றவாளியை பாட்டு பாட வைக்க ஜெயிலுக்கே சென்ற தேவா.!

கிராமிய இசையை வெள்ளி திரைக்கு கொண்டு வந்து அதற்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கிராமிய பாடல்கள் மற்றும் கானா பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் வெள்ளிதிரைக்கு வரவே இல்லை. இருந்தாலும் சமூக ரீதியாக கிராமிய இசைக்கு அதிக மரியாதை இருக்கவில்லை. எனவே தேவாவை பலரும் இதனால் கேலி செய்துள்ளனர். அப்படியெல்லாம் இருந்தும் கூட மக்களுக்காக தொடர்ந்து மெலோடி, கானா என கொடுத்து கலக்கியவர் தேவா. இந்த நிலையில் தேவா […]

Continue Reading
deva

சினிமாவில் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இருக்கும் வருத்தம்.. வெளிப்படையாக கூறிய தேவா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் இசை கலைஞர்களில் கானாவிற்கு மிகவும் பிரபலமானவர் கானா இசை கலைஞர் தேவா. கிராமிய இசைகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. பெரும்பாலும் இசையமைப்பாளர் தேவாவை ஒரு கானா பிரபலமாகதான் பலருக்கும் தெரியும். கானா பாடல்கள் போடுவதில் பிரபலமானவர் தேவா என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் மெலோடி பாடல்களிலும் பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. ஆனால் அந்த பாடல்கள் எல்லாம் தேவா இசையமைத்த பாடல்கள் என்பது பெரும்பாலும் […]

Continue Reading
sarathkumar shankar

ஷங்கர், தேவா இரண்டு பேருக்குமே வாய்ப்பு கொடுத்தது நான்தான் – புதுக்கதை கூறும் சரத்குமார்!..

Deva and Sarathkumar: திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுக்கு முதல் படம் என்பது எப்போதுமே முக்கியமான படமாகும். அவர்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு வாய்ப்பை முதல் படங்கள்தான் அளிக்கிறது. முதல் படத்தின் வெற்றியை வைத்தே பலரின் திரை வரலாறு துவங்குகிறது. அப்படியாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடம் தனது திறமையை வெளிப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அதற்கு பிறகு அவர் இயக்கிய இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் மாதிரியான பல படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த […]

Continue Reading
deva

மக்கள் அப்படி என்னை கூப்பிடுறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!.. மனம் திறந்து பேசிய தேவா!.

Musician Deva : தேனிசை தென்றல் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி பாடல்களிலும் சரி, கானா பாடல்களிலும் சரி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேவா. ஆனால் எப்போதுமே கானா பாடல்களால்தான் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஏனெனில் கிராமங்களில் பாமர மக்களின் வாழ்வில் கலந்திருந்த கானா இசைக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் தேவா. இப்போதும் கிராம புரங்களில் உள்ள டவுன் பஸ்களிலும், ஊர் திருவிழாக்களிலும் தேவாவின் கானா பாடல்களை […]

Continue Reading