கொலை குற்றவாளியை பாட்டு பாட வைக்க ஜெயிலுக்கே சென்ற தேவா.!
கிராமிய இசையை வெள்ளி திரைக்கு கொண்டு வந்து அதற்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கிராமிய பாடல்கள் மற்றும் கானா பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் வெள்ளிதிரைக்கு வரவே இல்லை. இருந்தாலும் சமூக ரீதியாக கிராமிய இசைக்கு அதிக மரியாதை இருக்கவில்லை. எனவே தேவாவை பலரும் இதனால் கேலி செய்துள்ளனர். அப்படியெல்லாம் இருந்தும் கூட மக்களுக்காக தொடர்ந்து மெலோடி, கானா என கொடுத்து கலக்கியவர் தேவா. இந்த நிலையில் தேவா […]
Continue Reading