கேப்டன் மண்டபத்தை இடிப்பதற்காக கலைஞர் செய்த வேலை? பொறாமைதான் காரணமா?
தமிழ் சினிமாவில் கம்பீரமான நடிகராகவும், வள்ளலாகவும் அறியப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த அரசியல் தருணங்களும் நடந்தேறியது. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தபோது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் கேப்டன் விஜயகாந்த் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம். சென்னை கோயம்பேடு அருகே அமைந்திருந்த அந்த மண்டபம் வெறும் திருமண மண்டபம் மட்டும் அல்ல. பசி என்று வருபவர்களுக்கு விஜயகாந்த் செலவில் அங்கு அன்னதானமே நடத்தப்பட்டு வந்தது. கட்சி […]
Continue Reading