balachander

போய் சாவு போ. பாலசந்தர் சும்மா சொன்ன வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம்.

தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. மேலும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கியமான நடிகர்களை வளர்த்து விட்டவர் பாலச்சந்தர். பாலச்சந்தர் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை கமல்ஹாசன் பகிர்ந்திருந்தார். பாலச்சந்தர் கெட்ட வார்த்தை சொல்லி யாரையுமே திட்ட மாட்டாராம். எப்போதும் யாராவது தவறு செய்து விட்டால் இன்று நீ செத்த என்ற வார்த்தையைதான் அதிகமாக பயன்படுத்துவார். இப்படி இருக்கும் […]

Continue Reading
siddharth kamal

கமல் பட ரீமேக்லாம் நான் நடிக்க மாட்டேன்! பாலச்சந்தரிடமே சொன்ன சித்தார்த்!

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். ஆயுத எழுத்து, பாய்ஸ் போன்ற படங்கள் மூலமாக அமெச்சூர் இளைஞராக அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து எனக்குள் ஒருவன் போன்ற வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது ‘சித்தா’ படமும் சமூக கருத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த், தனக்கு கமல் படத்தின் ரீமேக் ஒன்றில் […]

Continue Reading
rajinikanth kamalhaasan

படப்பிடிப்புக்கு வந்துட்டு அதை செய்யலாமா?.. ரஜினிக்கும், கமலுக்கும் பாலச்சந்தர் கொடுத்த தண்டனை..

என்னதான் போட்டி நடிகர்கள் என்றாலும் கூட ரஜினியும் கமல்ஹாசனும் சினிமாவிற்கு வந்த காலம் முதலே நண்பர்களாக இருந்தனர். நிறைய பேட்டிகளில் ரஜினி கமலை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும். அதேபோல கமல் சில பேட்டிகளில் ரஜினியை புகழ்ந்து பேசுவதையும் பார்க்க முடியும். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது நடந்த சில சுவையான அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் […]

Continue Reading

என்னையா தண்ணியடிச்சிட்டு படுத்துட்டாரு.. கடுப்பான பாலச்சந்தர்.. கெத்து காட்டிய கண்ணதாசன்!..

தமிழ் சினிமா வரலாற்றில் எவ்வளவோ கவிஞர்கள் வந்துவிட்டனர். ஆனால் கவிஞர் கண்ணதாசன் போல மற்றொரு கவிஞரை சினிமா பார்த்ததில்லை. கவிதை அவருக்கு ஊற்று போல சுரந்துக்கொண்டே இருக்கும் என பலரும் கூறியதுண்டு. அப்படியாக நடிகர் கமல் அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். கமல்ஹாசன் அப்போது அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்திற்கு பாடல் வரிகளை கண்ணதாசன்தான் எழுத வேண்டி இருந்தது. வெகுநாட்கள் ஆகியும் அவர் படத்திற்கு பாடல் வரிகளே எழுதி […]

Continue Reading

என்னைய மதிக்காம போறியா!.. இளையராஜாவிற்கு எதிராக பாலச்சந்தர் செய்த சம்பவம்…

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். சினிமாவிற்கு அவர் அறிமுகமான ஆரம்ப காலகட்டம் முதல் பல திரை நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டத்தில் துவங்கி ரஜினி கமல் காலகட்டம் வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரும் இயக்குனராக இருந்துள்ளார் பாலச்சந்தர். திரை துறையில் பெரும் புகழ்பெற்றவர்களாக இருப்பவர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படுவதும் உண்டு. அப்படி இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் இடையே ஒரு பிரச்சனையும் […]

Continue Reading

சரியான வெக்கங்கெட்ட நடிகன்யா நீ! – கமலை பார்த்து கலாய்த்த பாலச்சந்தர்!

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர்களில் கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு முக்கியமான இடம் இருக்கும். கமல்ஹாசனுக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் 16 வயதினிலே. அந்த திரைப்படத்தில் சப்பானி என்கிற தனித்துவமான கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு சப்பானி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அந்த திரைப்படத்தில் கமலின் நடிப்பை பார்த்த இயக்குனர் பாலச்சந்தர் அதற்காக பலமுறை வெகுவாக பாராட்டியுள்ளார். முக்கியமாக அந்த படத்தில் ஒரு காட்சியில் […]

Continue Reading

குடித்துவிட்டு சூட்டிங் வந்த ரஜினிகாந்த்! – மிரட்டி அனுப்பிய அந்த இயக்குனர்! யார் தெரியுமா?

 தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதுவரை 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த்,  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.  ஆனால் அவையே அவர் திரையுலகில் பெரும் நடிகராக வருவதற்கு உதவி புரிந்தன.  கமல், ரஜினி இதுவருமே திரையில் பெரும் நடிகர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள்தான். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படம் மூலமாக முதன் முதலாக பாலச்சந்தர் ரஜினிகாந்தை […]

Continue Reading

சினிமால நடிக்கணும்னு எனக்கு ஆசையே கிடையாது! –  நடிகர் நாசர் சினிமாவிற்கு வந்த கதை!

பொதுவாக சினிமாவிற்கு வந்து பெரிதாக இருக்கும் கலைஞர்கள் பலரும் ஆரம்பம் முதலே சினிமாவிற்காக போராடி சினிமாவில் கால்தடம் பதித்தவர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் அனைவருக்கும் இந்த கதை பொருந்தாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் நாசரே அந்த மாதிரியான ஒரு பின்கதையை கொண்டவர்தான். நாசருக்கு சின்ன வயது முதலே திரைத்துறையில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவரது குடும்பமும் வறுமையில் வாடும் ஒரு குடும்பமாகதான் இருந்தது. இதனால் படிப்பை முடித்த பிறகு ஒரு […]

Continue Reading

படம் பார்க்க எட்டு மைல் சைக்கிள்ளேயே போவேன்! –  பாலச்சந்தரின் பால்ய நினைவுகள்!

தமிழ் சினிமாவில் புகழ்வாய்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். காலம் காலமாக சினிமாவில் ஆண்களை முக்கிய நட்சத்திரங்களாக வைத்து திரைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தபோது அதை மாற்றி பெண்களை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைப்படம் எடுத்தவர் பாலசந்தர். இவர் ஒரு பேட்டியில் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துக்கொள்கிறார். பாலசந்தர் திருவாரூரில் உள்ள நன்னிலத்தில் பிறந்தவர். அவருடைய 8 வயது முதலே திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டார். ஆனால் அவர்கள் வீட்டில் திரைப்படம் பார்ப்பதற்கு எதிராக இருந்துள்ளனர். மேலும் […]

Continue Reading