கண்ணதாசன் பையனை பார்த்து கேக்குற கேள்வியா இது!. பாலா கேட்ட அந்த ஒரு கேள்வி!.
தமிழ் திரையுலகில் கவிஞர்கள் என கூறினால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு பிறகுதான் கவிஞர் வாலி வைரமுத்து அனைவருமே. அந்த அளவிற்கு சினிமாவில் தனது கவிதைகளால் பல பாடல்களை ஹிட் பெற செய்தவர் கண்ணதாசன். ஆனால் அடுத்த தலைமுறை சினிமா உருவாக உருவாக கவிதைக்கான மதிப்பு தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் பாடலுக்கு வரிகள் எழுதலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு 9 மகன்கள் இருந்தனர். அவர்கள் […]
Continue Reading