Connect with us

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

News

ஏன் இந்த பொழப்பு பொளைக்கணும்!.. ஆர்ட்டிஸ்டிடிடம் திருடிய கல்கி படக்குழு.. இது வேறயா!..

Social Media Bar

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் அடுத்து நடித்து வரும் திரைப்படம்தான் கல்கி 2898 ஏடி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த படங்களில் சலார் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் வரும் என்பது புராணங்களில் எழுதப்பட்ட நம்பிக்கையாகும். அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வந்தது. அதில் பார்க்கும்போது மகாபாரத கதையில் துரோணாச்சாரியாரின் மகனாக வரும் அசுவத்தாமன் கதாபாத்திரம் படத்தில் வருவதை பார்க்க முடிந்தது. அதே சமயம் நடிகர் பிரபாஸ் அந்த கல்கி அவதாரம் இல்லை என தெரிகிறது.

திரைப்படம் குறித்து குற்றச்சாட்டு:

நடிகை தீபிகா படுகோன் அவரது வயிற்றில் சுமந்து வரும் குழந்தைதான் கல்கி அவதாரம். அடுத்த பாகத்தில்தான் அந்த கல்கி அவதாரம் யார் என்பதே கூறப்படும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே இந்த திரைப்படத்தின் காட்சிகள் பல ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் தழுவலாக தெரிகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு நடுவே கொரியாவை சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தை திருடி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கல்கி திரைப்படம் குறித்து குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இனி என்னென்ன படங்கள் வாயிலாக இந்த படத்திற்கு குற்றச்சாட்டு வரப்போகிறது என தெரியவில்லை.

Articles

parle g
madampatty rangaraj
To Top