ஒன்றிய அரசே தடை செய்த இந்திய தீவு.. போனால் மரணம்..! வந்த புதிய சிக்கல்.!

ஆங்கிலேயர்களின் நாகரிக வளர்ச்சிக்கு பிறகு பல தேசங்களை ஆங்கிலேயர்கள் காலணியாதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். அதன் மூலம்தான் ஆங்கிலம் உலகம் முழுக்க பிரபலமான ஒரு மொழியாக மாறியது. நாகரிகமும் உலகம் முழுக்க பரவியது. ஆனால் இவ்வளவு நாகரிக தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூட இன்னமும் ஆதிவாசியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டமும் இருந்துதான் வருகின்றனர். அமேசான் காடுகள் மாதிரியான பல பகுதிகளில் இப்படியான பழங்குடிகள் இருக்கின்றனர். அப்படியாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செண்டினல் என்கிற தீவிலும் கூட ஆதிவாசி […]

Continue Reading

படுக்கையில் அதிகம் அதை விரும்பும் தம்பதிகள்.. இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்.!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதுமே இறப்புகளின் விகிதம் என்பது கணிசமாக குறைய துவங்கியது. இதனால் பல நாடுகளில் மக்கள் தொகை சில ஆண்டுகளிலேயே அதிகரித்தது. அப்படியாக இந்தியாவிலும் அதிகரித்தது. உறவுகளுக்கு இடையே அதிக விதிமுறைகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் என்னதான் பலரும் தாம்பத்திய உறவில் இருந்தாலும் அவர்களுக்கு தங்கள் இணையுடன் […]

Continue Reading

இனி எடை விஷயத்தில் ஏமாற்ற முடியாது..! ரேசன் கடைக்கு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

நியாய விலை கடைகளில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகள் என புத்தகம்தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பிறகு அதற்கு பதிலாக க்யூ.ஆர் கோடுகளை கொண்ட ஸ்மார்ட் கார்டு என்னும் முறை கொண்டு வரப்பட்டது இதன் மூலமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ரேஷன் கார்டு புதிதாக கொடுக்க தேவையில்லை என்கிற நிலை வந்தது. ஸ்மார்ட் கார்டு காணாமல் போனால் கூட எளிதாக ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கி […]

Continue Reading

எமனாக மாறிய கோதுமை… பாதிக்கப்பட்ட கிராம மக்கள்..

பெரும்பாலும் மக்கள் பெரிதாக யோசிக்காமல் உண்ணும் உணவுகள் என்றால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்தான். ஆனால் அவற்றிலேயே பிரச்சனை ஏற்படும் போது அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் நடந்திருக்கிறது மகாராஷ்டிராவில் உள்ள குல்தானா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கோதுமை சாப்பிட்டதால் பல பிரச்சினைகளை அனுபவித்து இருக்கின்றனர் கிராம மக்கள். கோதுமையை சாப்பிட்டதால் 217 க்கும் அதிகமான கிராம மக்களுக்கு முடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிறைய உடல் […]

Continue Reading

விஜய் நல்லவிதமாதான் பேசி இருக்கார்.. ஆதரவாக பேசிய உதயநிதி..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை துவங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சிக்கான கொடியை அறிவித்தார் விஜய். அதில் இருந்து விஜய் மீது மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது. அரசியலுக்கு வருகிற காரணத்தால் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் கொள்கைகள் என்பது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து திமுக விற்கு எதிராகதான் […]

Continue Reading

உயிருக்கு ஆபத்தான முடிவை எடுத்த இந்தியர்கள்.. ட்ரம்ப் அறிவித்த புதிய விதிமுறையால் சிக்கல்.!

பொதுவாகவே மக்களுக்கு தங்களுக்கு சொந்த நிலத்தை தாண்டி இன்னொரு இடத்திற்கு மாறுவது பிடித்த விஷயமாக இருக்கிறது. அப்படியாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு இந்தியர்கள் வாழும் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மோகம் என்பது உலக அளவில் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களை பார்க்கும் பலரும் அமெரிக்காவை ஒரு சொர்க்கம் போல நினைக்கின்றனர். அதனால் […]

Continue Reading

பெண்களுக்கு மாதம் 2500.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. இந்தியாவை திகைக்க வைத்த அதிரடி அறிவிப்புகள்..!

தேர்தல் சமயங்களில் மக்களிடம் எக்கச்சக்கமாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு பிறகு அதனை நிறைவேற்றாமல் இருப்பது என்பது அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வரும் விஷயமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து டெல்லியில் தேர்தல் நடக்க உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் அதனுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் மூன்று கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் வாக்குறுதிகளை வாரி அளித்து […]

Continue Reading

உங்க நாடகம் இனியும் மக்கள்கிட்ட பழிக்காது.. பரந்தூர் மக்களுக்காக களத்தில் விஜய்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது நடவடிக்கைகள் பலவும் அதிரடியாகதான் இருக்கின்றன. இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என போராடிவந்த மக்களுக்காக நேரில் சென்று குரல் கொடுத்துள்ளார் விஜய். அதில் அவர் பேசியது: ராகுல் என்கிற சின்ன பையன் உங்க பிரச்சனை பத்தி பேசுனது என் மனசை ஏதோ செஞ்சுட்டு.. கிட்டத்தட்ட 960 நாட்களா உங்க மண்ணுக்காக போராடிகிட்டு இருக்கீங்க. ஒரு வீட்டு பெரியவங்க எவ்வளவு முக்கியமோ அதே போல ஒரு நாட்டுக்கு […]

Continue Reading

களத்தில் இறங்கும் விஜய்.. பரப்பரப்பான பரந்தூர்..சூடு பிடிக்குது..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அரசியல் களம் சூடு பிடித்து காணப்படுகிறது. மற்ற நடிகர்களை போலவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு பிறகு இவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் போன வருட துவக்கத்தில் திடீரென அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார் விஜய். அதுவுமில்லாமல் சினிமாவை விட்டு விலக போவதாகவும் பகீரங்கமாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தமிழ்நாட்டிற்கே ஆச்சரியத்தை கொடுக்கும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading

12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன்.. நடிகை படைத்த சாதனை.. இதெல்லாம் இப்ப சாதனைல வருதா?

மக்களை பொறுத்தவரை ஏதாவது ஒரு சாதனை செய்வது என்பது இப்போது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது ஒரு சிலர் சாதனை செய்தார்கள் என்றால் அது ஏதாவது பத்திரிக்கைகளில் அது செய்தியாக வந்தால்தான் தெரியும். ஆனால் இப்போதெல்லாம் நிறைய யூ ட்யூப் சேனல்கள் இந்த மாதிரியான புது விஷயங்கள் செய்பவர்களைதான் பேட்டி எடுக்கின்றனர். அதனால் இவர்களும் இப்போது அதிகரித்து இருக்கின்றனர் என்று கூறலாம். இந்த நிலையில் கின்னஸ் சாதனையில் பெயர் பிடிப்பதற்காக நிறைய சாதனைகளை சிலர் செய்வதுண்டு. அதையெல்லாம் […]

Continue Reading

அன்பே சிவம் 2 எப்ப வரும்… அப்டேட் கொடுத்த இயக்குனர் சுந்தர் சி..!

காமெடி இயக்குனராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் சீரியஸான திரைப்படங்களையும் முயற்சி செய்தவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த இவர் முறைமாமன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் படமே காமெடி திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வந்தார் சுந்தர் சி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய மத கஜ ராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது சுந்தர் […]

Continue Reading

23 வயதிலேயே அம்மாவான ஸ்ரீ லீலா.. பிறப்பால் வந்த பிரச்சனை..!

தென்னிந்தியா முழுவதுமே இப்போது பிரபல நடிகையாக மாறி வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. குறைந்த காலக்கட்டத்திலேயே அவருக்கான வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு அவரது தனிப்பட்ட நடனம்தான் காரணமாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்ரீ லீலா தெலுங்கில் இருக்கும் மற்ற நடிகைகளை போல பத்தோடு ஒன்று பதினொன்று என்றுதான் இருந்தார். ஆனால் போக போக அவரது மார்க்கெட் அதிகரித்தது. முக்கியமாக குண்டூர் காரம் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ லீலாவுக்கு […]

Continue Reading